பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி அதிர்ச்சி வீடியோ !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவி யான 

இவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 
இதை பேஸ்புக் நேரலையில் செய்துள்ளார். மெளசுமியின் தாய் சம்பா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலை யில் மெளசுமியின் மரணத்துக்கு அவர் ஆண் நண்பர் தான் காரணம் என கூறியுள்ள அவர் 

தாய், மகளின் இரண்டு செல்போன்களை பொலிசிடம் ஒப்படைத் துள்ளார். 
சம்பா கூறுகை யில், சம்பவம் நடந்த அன்று மெளசுமிக்கு நிறைய போன் வந்தது, போனில் பேசிய பின்னரும், மெசேஜ் அனுப்பிய பின்னரும் அவர் மன அழுத் தத்தில் காணப் பட்டார். 
பின்னர் வெளியில் சென்று ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த நிலையில் தற்கொலை செய்துள்ள தாக கூறி யுள்ளார். 

இதை யடுத்து பொலிசார் இரண்டு செல்போன் களை ஆராய்ந்து அதிலிருந்து விசாரணையை தொடங்கி யுள்ளனர்.
Tags: